பாண்டியன் ஸ்டோர் வாரிசினை முதல் முறையாக கைகளில் வாங்கிய குடும்பத்தினர்.. நெகிழ்ச்சியான ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர் வாரிசினை முதல் முறையாக கைகளில் வாங்கிய குடும்பத்தினர்.. நெகிழ்ச்சியான ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிகிறது,தற்போது பிரிந்த குடும்பம் மீண்டும் பல்வேறு சண்டைகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளது.கதிர் எதிரி கர்ப்பிணியான முல்லையை பைக்கை கொண்டு ஏற்றுகிறார்.முல்லையை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் கதிர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை பிறக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

பாண்டியன் ஸ்டோர் வாரிசினை முதல் முறையாக கைகளில் வாங்கிய குடும்பத்தினர்.. நெகிழ்ச்சியான ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் முல்லை குழந்தையை முதல் முதலில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் கைகளில் வாங்கி கொள்கின்றனர்,இந்த ப்ரோமோ பெரும் நெகிழ்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment