தனத்தை வீட்டை விட்டு போக சொன்ன முல்லை அம்மா… கிழித்தெடுத்த கதிர்.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இளையத்திலகம் பிரபுவுக்கு மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய ரோபோசங்கர்

தனத்தை வீட்டை விட்டு போக சொன்ன முல்லை அம்மா... கிழித்தெடுத்த கதிர்.. பாண்டியன் ஸ்டோர் 1

விளம்பரம்

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

தனத்தை வீட்டை விட்டு போக சொன்ன முல்லை அம்மா... கிழித்தெடுத்த கதிர்.. பாண்டியன் ஸ்டோர் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் முல்லை அம்மா ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்க கூடாது அதனால் நீ வெளியே போ என தனத்தை பார்த்து கூறுகிறார்,இதனால் தனமும் மூர்த்தியை அழைத்து கொண்டு வெளியேறுகிறார் ,ஆனால் முல்லை சரியான சமயத்தில் அவர்களை தடுத்து நிறுத்தி காரணம் அம்மா என தெரிந்து கொண்டு கதிரும் அவரும் சேர்ந்து கண்டிக்கின்றனர்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment