மயிலின் நகை போலி என்பதை தெரிந்துகொண்ட ராஜி மற்றும் மீனா..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மயிலின் நகை போலி என்பதை தெரிந்துகொண்ட ராஜி மற்றும் மீனா..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மயிலின் அம்மா மயில் நகைகளை ராஜிக்கு கொடுக்க சொல்கிறார். இதனால் கடுப்பாகிய மயில், அம்மாவை அழைத்து சென்று யாரை கேட்டு நகையை ராஜியிடம் கொடுக்க சொன்னீங்க, 80 ச்வரனில் 8 சவரன் மட்டுமே உண்மையான நகை மீதியெல்லாம் போலி என ராஜி கண்டுபிடிச்சிருப்பா என மயில் கோவமாக கூறுகிறார்.

மயிலின் நகை போலி என்பதை தெரிந்துகொண்ட ராஜி மற்றும் மீனா..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 2

விளம்பரம்

இதனை ராஜி மற்றும் மீனா இருவரும் கேட்டுக்கொள்கின்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மயிலின் குடும்பம் இருவரிடம் கெஞ்சுகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment