தமிழன் பண்ண கூடாதுன்னு நினைக்கிறது கேவலமான விஷயம்..BLUESATTAI மாறனை கிழித்து தொங்கவிட்ட பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா... உள்ளே ஒண்ணுமே இருக்காது... பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW

தமிழன் பண்ண கூடாதுன்னு நினைக்கிறது கேவலமான விஷயம்..BLUESATTAI மாறனை கிழித்து தொங்கவிட்ட பார்த்திபன் 1

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.சென்னையில் இப்படம் முதல் காட்சிகள் காலை 5 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது.சினிமா ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தினை விமர்சனம் செய்த விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பார்த்திபன் மக்களை ஏமாற்றிவிட்டார்,ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பல படம் உள்ளது,இது உலகின் முதல் படம் இல்லை என கூறி எதிர்மறை விமர்சனம் செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

தமிழன் பண்ண கூடாதுன்னு நினைக்கிறது கேவலமான விஷயம்..BLUESATTAI மாறனை கிழித்து தொங்கவிட்ட பார்த்திபன் 2

விளம்பரம்

மாறனின் இந்த குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே ஒருமுறை ட்வீட்டர் பக்கத்தில் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருந்தார் பார்த்திபன்.இந்நிலையில் தற்போது பார்த்திபன் பாண்டிச்சேரியில் உள்ள திரையரங்கில் இரவின் நிழலை ரசிகர்களுடன் பார்க்க சென்ற பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்,அங்கு அவரின் படத்திற்கு BLUESATTAI மாறன் அளித்த நெகட்டிவ் விமர்சனம் குறித்து கேட்டபொழுது அவர் கூறியதாவது,தமிழனே தமிழன் இது போல படம் எடுக்க கூடாதுன்னு நினைக்கிறது பெரிய கேவலம்.இத வேற யாராவது செஞ்சிருந்தா உடனே கை தட்டுறது நம்ம தமிழன் பன்னுன்னா உடனே சந்தேகப்பட்டு கூகுள்ல போய் பாக்குறது ,சத்தியமா நான் கூகுள் ல பார்த்தேன்,இது தான் நான்லீனியர் படம் வேறு படம் இல்லை புரளியை நம்ப வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நடிகர் ஆர்யாவின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Embed video credits : Polimertv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment