அமீரை கட்டிப்பிடித்து I LOVE YOU -டா என கூறிய பாவனி….

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அமீரை கட்டிப்பிடித்து I LOVE YOU -டா என கூறிய பாவனி.... 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.காதலின் முன்னேற்றமாக அமீர் குறித்து யோசிக்க வேண்டும் என பாவனி தற்போது தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

அமீரை கட்டிப்பிடித்து I LOVE YOU -டா என கூறிய பாவனி.... 2

விளம்பரம்

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.தற்போது இவர் அமீரை கட்டிப்பிடித்து இருப்பதுபோல் புகைப்படத்தினை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,அதில் அவர் கூறியதாவது,பிறர் வாழ்வில் மகிழ்ச்சியைப் பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உன்னை போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலேயே நான் செய்த பாக்கியம், நான் உன்னிடம் இருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். எனது நல்லது கெட்டதில் என்னுடன் இருந்ததுக்கு நன்றி ..லவ் யூ என கூறி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment