ரட்சிதா இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு… இனி கணவருடன் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் சோகம்

நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .பல நாடகங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ரட்சிதா இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு... இனி கணவருடன் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் சோகம் 1

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் இவர் தமிழக மக்களின் அனைவரது வீட்டிலும் சென்றடைந்து மிக பிரபலமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரட்சிதா இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு... இனி கணவருடன் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் சோகம் 2

விளம்பரம்

இவரின் கணவரும் சின்னத்திரை நடிகர் தான்.இவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா இருக்கும் பொழுது அவரது கணவர் ஆதரவு தெரிவித்து பதிவுகள் போட்டு வந்தார்.இதனால் இருவரும் மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரட்சிதா போட்ட பதிவு ஒன்று அனைத்தையும் சுக்குநூறாக ஆக்கியது.அதில் ஒரு மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.இந்த மீம்ஸில் இனி தனி பெண்கள் அல்லது வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை தத்தெடுத்து கொள்ளலாம் என குறிப்பிட்டு இருப்பதாய் அறிவித்திருக்கிறார்

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரட்சிதா இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு... இனி கணவருடன் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் சோகம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment