பின்தொடர்ந்த ரசிகர்களை பார்த்து காரை நிறுத்தி ராஷ்மிக்கா கூறிய வார்த்தையால் திக்குமுக்காடிய ரசிகர்கள்

கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா.ஒரே படத்தின் மூலம் அணைத்து சினிமா ரசிகர்களையும் தனது வசம் இழுத்துவிட்டார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

பின்தொடர்ந்த ரசிகர்களை பார்த்து காரை நிறுத்தி ராஷ்மிக்கா கூறிய வார்த்தையால் திக்குமுக்காடிய ரசிகர்கள் 1

விளம்பரம்

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு கதாயாகியாக புஷ்பா படத்தில் நடித்து மீண்டும் சினிமாவை அலற விட்டார் ராஷ்மிக்கா

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

பின்தொடர்ந்த ரசிகர்களை பார்த்து காரை நிறுத்தி ராஷ்மிக்கா கூறிய வார்த்தையால் திக்குமுக்காடிய ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.இசைவெளியீட்டு விழாவை முடித்துவிட்டு ராஷ்மிக்கா செல்லும் பொழுது அவரது காரை பின் தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் காரை நிறுத்தியா ராஷ்மிக்கா ரசிகர்களை பார்த்து ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க என கூறி சென்றுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,ரசிகர்கள் மீது ராஷ்மிக்காவுக்கு இருக்கும் அக்கறையை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

விளம்பரம்

Embed video credits : TREND TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment