ரன்பீர் கபூர் மீது பரபரப்பு புகார் கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா

கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா.ஒரே படத்தின் மூலம் அணைத்து சினிமா ரசிகர்களையும் தனது வசம் இழுத்துவிட்டார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் விருது வழங்கும் விழா வந்த இயக்குனர் அட்லீ

ரன்பீர் கபூர் மீது பரபரப்பு புகார் கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா 1

விளம்பரம்

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு கதாயாகியாக புஷ்பா படத்தில் நடித்து மீண்டும் சினிமாவை அலற விட்டார் ராஷ்மிக்கா இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 66 ல் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.தளபதி 66 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களை திரட்டியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜயகுமார் குடும்ப சுமங்கலி பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள்

ரன்பீர் கபூர் மீது பரபரப்பு புகார் கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா 2

விளம்பரம்

மேலும் ராஷ்மிக்கா ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் நடிப்பதால் ராஷ்மிக்கா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்று அதிகளவு வைரலாகி வருகிறது.அதில் அவர் ரன்பீர்கபூரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,ரன்பீர் கபூர் மிக அழகாக உள்ளார்,அவருடன் பணியாற்றுவதற்கு முன்பு நான் பதற்றத்தில் இருந்தேன் ,அவரை முதன்முதலில் பார்த்தபொழுது பதற்றம் இருந்த இடம் தெரியாமல் போனது,நான் அவருடன் வசதியாக வேலை செய்கிறேன்.ரன்பீர் கபூர் என்னை மேம் என அழைப்பார் அது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சில்லுனு ஒரு காதல் பூமிகா 45வயதிலும் கிளாமரில் கலக்கும் புகைப்படங்கள்

ரன்பீர் கபூர் மீது பரபரப்பு புகார் கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment