நாக சைதன்யாவின் ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா:இதான் காரணமா??

நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவரும் காதலித்து இரண்டு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டார்கள்.இருவரும் சந்தோசமாக தான் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.இவர்கள் இருவரும் இணைவதற்கு குடும்பத்தினர் முயற்சி செய்து வரும் நிலையில் ரசிகர்களும் அதையே விரும்பினர்

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

நாக சைதன்யாவின் ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா:இதான் காரணமா?? 1

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா சமந்தாவிற்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க இருந்ததாகவும் அதனை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் இவர் ஜீவனாம்சத்தினை வேண்டாம் என கூறியதற்கு நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு தான் காரணம் என கூறப்பட்டுள்ளது.தற்போது சமந்தா தமிழ்,தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.மேலும் பாலிவுட் படத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

நாக சைதன்யாவின் ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா:இதான் காரணமா?? 2

விளம்பரம்

சமந்தாவின் சொத்து மதிப்பு ஆனது 84 கோடி ரூபாயாக உள்ளதாகவும்,நாக சைதன்யா சொத்து மதிப்பு 38 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் தன்னிடம் இருப்பதே போதும் நாக சைதன்யாவின் ஜீவனாம்சம் தேவையில்லை என அதனை மறுத்ததாக கூறப்படுகிறது.மேலும் நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்கி அங்கே செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

நாக சைதன்யாவின் ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா:இதான் காரணமா?? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment