இந்த மூஞ்சியெல்லாம் எவன் பார்ப்பான்? விஜய் மீது வந்த விமர்சனம்.. மனம் திறந்த SAC | Vijay

தமிழ்நாட்டில் எஸ்ஏ சந்திரசேகரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற இயக்குனநராக ஒரு காலத்தில் இருந்தவர். இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். இவரின் மகன் பற்றி சொல.லவே தேவையில்லை சந்திரசேகர். மகன் இவர் என்ற காலம் மாறிப்போய் இவரின் தந்தை சந்திரசேகர் என்ற நிலைமையாகிப் போனது. ஆம் நாம் அனைவருக்கும் பிடித்த இளைய தளபதி அவர்களின் தந்தைதான் எஸ்ஏ சந்திரசேகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த மூஞ்சியெல்லாம் எவன் பார்ப்பான்? விஜய் மீது வந்த விமர்சனம்.. மனம் திறந்த SAC | Vijay 1

விளம்பரம்

இவர் 1978ம் ஆண்டு முதன் முதலில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பிறகு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முண்ணனி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விஜயகாந்தை வைத்து 19 படங்களும், மகன் விஜயை வைத்து 9 படங்களும் இயக்கியுள்ளார். 80 வயதை நெருங்கிய போதிலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சமீபகாலமாக இவருக்கும் இவரது மகன் விஜய்க்கும் சண்டை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. Youtube Video Code Embed Credits: Cineulagam

இந்த மூஞ்சியெல்லாம் எவன் பார்ப்பான்? விஜய் மீது வந்த விமர்சனம்.. மனம் திறந்த SAC | Vijay 2

விளம்பரம்

இவரும் விஜயும் 5 ஆண்டுகளாக பேசிக் கொள்ளவில்லை என்றும் வதந்திகள் கொடி கட்டி பறக்கின்றன. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு இருவரும் சரிவர பேசுவதில்லை என்றும் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் தற்போது சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜயை அறிமுகம் செய்தபோது இந்த மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து எவன் பார்ப்பான்? என்ற விமர்சனம் வந்தது. அதை மாற்றும் நோக்கில் என் வீட்டையெல்லாம் விற்று அவனை மிகப்பெரிய நடிகன் ஆக்கினேன் என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment