பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் பெற்றவர்களின் பேச்சினை கேட்கமாட்டார்கள்- SA.சந்திரசேகர்

1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் பெற்றவர்களின் பேச்சினை கேட்கமாட்டார்கள்- SA.சந்திரசேகர் 1

விளம்பரம்

இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர்.சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் பெற்றவர்களின் பேச்சினை கேட்கமாட்டார்கள்- SA.சந்திரசேகர் 2

விளம்பரம்

தற்போது இவருக்கும் மகன் விஜய்க்கும் இடையே மனக்கசப்பு இருப்பது அனைவர்க்கும் தெரிந்ததே.இதுகுறித்து முதல் முறையாக பேசியுள்ளார் சந்திரசேகர்.அவர் கூறியதாவது,பிள்ளைகள் ஒரு கட்டம் வரை தான் நமது பேச்சினை கேட்பார்கள் ,அவர்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களின் attitude மாறிவிடும்.இந்நிலையில் நான் கூறும் சில விஷயங்கள் விஜய்க்கு பிடிக்காததால் தற்சமயம் இருவரும் பேசிக்கொள்வதில்லை என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment