ரகசியத்தை உடைத்த சச்சின் – 7 ஆண்டுக்கு பின் வெளிவந்த உண்மை

இந்திய அணியின் கிரிக்கெட்டின் கடவுள், லிட்டில் மாஸ்ட்டரு என தன் ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் உலகில் தடம் பிடித்தார். கடந்த 2013-ம் ஆண்டு, நவம்பர் 16-ம் தேதி தனது 200-வது டெஸ்ட் மும்பையில் நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்றார். கீழே வீடியோ பாருங்க 

ரகசியத்தை உடைத்த சச்சின் - 7 ஆண்டுக்கு பின் வெளிவந்த உண்மை 1

விளம்பரம்

தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாளில் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியமும், பிரையன் லாராவும் அளித்த அன்புப் பரிசு குறித்து 7 ஆண்டுக்கு பின் மனம்திறந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகளில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் சேர்த்தார். Watch the video below.

https://twitter.com/i/status/1328350967495004160

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment