நெற்றியில் நாமம் போட்டு பக்தி பழமாக மாறிய கயல் சீரியல் கதாநாயகி…

கன்னட மற்றும் தமிழ் மொழி சின்னத்திரை நடிகை சைத்ரா.இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக தமிழில் அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நெற்றியில் நாமம் போட்டு பக்தி பழமாக மாறிய கயல் சீரியல் கதாநாயகி... 1

விளம்பரம்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான மக்களிடம் சென்றடைந்துள்ளார் சைத்ரா.தற்போது இவர் இன்று திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

நெற்றியில் நாமம் போட்டு பக்தி பழமாக மாறிய கயல் சீரியல் கதாநாயகி... 2

விளம்பரம்

அங்கு அவர் நெற்றியில் நாமம் போட்டு அதனை வீடியோவாக பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment