முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.

முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.

கட்டாயம் படிக்கவும்  நான் வீட்டிற்கு போகமாட்டேன் உங்க அப்பாவிடம் நம் காதலை பற்றி சொல்லு என செந்திலிடம் கூறும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா 2

விளம்பரம்

தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பேச்சு மூச்சில்லாமல் கிடைக்கும் அப்பத்தாவை மருத்துவமனை கூட்டி செல்லும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா 4

விளம்பரம்

அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  அப்பத்தாவையும் காணல குழந்தையும் காணல ஆதி குணசேகரன் எங்க போனாரு? கதறி அழுகும் நந்தினி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா 5

விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா.

முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா 6

தற்போது தனது முதல் திருமண நாளை கணவருடன் குருவாயூர் கோவிலில் கொண்டாடியுள்ளார் ரித்திகா.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment