கதாநாயகியாக களம் இறங்கிய SINGER RAJALAKSHMI… இத எதிர்பார்க்கவே இல்லையே

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

கதாநாயகியாக களம் இறங்கிய SINGER RAJALAKSHMI... இத எதிர்பார்க்கவே இல்லையே 1

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

கதாநாயகியாக களம் இறங்கிய SINGER RAJALAKSHMI... இத எதிர்பார்க்கவே இல்லையே 2

விளம்பரம்

தற்போது சிங்கர் ராஜலட்சுமி கதாநாயகியாக சினிமாவில் நடிக்க உள்ளார்.இயக்குனர் கணபதி பால முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள லைசென்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ,இப்படத்தில் இவருடன் ராதா ரவியும் நடித்துள்ளார்.இப்படம் பெண்களின் வீரமான படம் போன்று எடுத்து வருவதாக கூறப்படுகிறது,இந்த செய்தியை ராஜலட்சுமியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment