கிராமத்து பாடலுக்கு வெளிநாட்டில் மரண ஆட்டம் போட்ட பாடகர் செந்தில் ராஜலட்சுமி

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

கிராமத்து பாடலுக்கு வெளிநாட்டில் மரண ஆட்டம் போட்ட பாடகர் செந்தில் ராஜலட்சுமி 1

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

கிராமத்து பாடலுக்கு வெளிநாட்டில் மரண ஆட்டம் போட்ட பாடகர் செந்தில் ராஜலட்சுமி 2

விளம்பரம்

தற்போது ராஜலக்ஷ்மி படத்தில் கதாநாயகியாக லைசன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது.மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்,இவர்கள் வீடியோவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது தமிழ் பாடலுக்கு வெளிநாட்டில் இருவரும் வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ளனர்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இருவரின் நடனத்தினையும் பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment