செல்லம் இது உனக்குத்தான்… காதலர் தினத்தில் மனைவிக்கு தொடர்ந்து பல GIFT கொடுத்து அசத்திய சினேகன்… ஆனந்த கண்ணீரில் மூழ்கி போன கன்னிகா

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

செல்லம் இது உனக்குத்தான்... காதலர் தினத்தில் மனைவிக்கு தொடர்ந்து பல GIFT கொடுத்து அசத்திய சினேகன்... ஆனந்த கண்ணீரில் மூழ்கி போன கன்னிகா 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்

செல்லம் இது உனக்குத்தான்... காதலர் தினத்தில் மனைவிக்கு தொடர்ந்து பல GIFT கொடுத்து அசத்திய சினேகன்... ஆனந்த கண்ணீரில் மூழ்கி போன கன்னிகா 2

விளம்பரம்

இந்நிலையில் காதலர் தினத்தினை முன்னிட்டு சினேகன் கன்னிகாவுக்கு தொடர்ந்து பரிசுகளை கொடுத்துள்ளார்.இதனால் கன்னிகா சினேகன் அன்பை கண்டு மிரண்டு போய் வாயடைத்துள்ளார் மேலும் ஆனந்த கண்ணீரிலும் முழ்கியுள்ளார். இந்த வீடியோ இவர்களின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் கவிஞர் என்றால் சும்மாவா அசத்துறாரே சினேகன் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment