இவருக்கு பதில் இவர்.. இனிமே மைனா தான் Host பண்ணுவாங்களாம், என்ன ஆச்சு ப்ரியங்காவுக்கு?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற வெற்றிகரமான நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி இவ்வளவு வெற்றிகரமாக செல்வதற்கு ப்ரியங்காவின் காமெடிகள் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மக்கள் மத்தியில் செல்வாக்கான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் ப்ரியங்கா! சீசன்-5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பதில் இவர்.. இனிமே மைனா தான் Host பண்ணுவாங்களாம், என்ன ஆச்சு ப்ரியங்காவுக்கு? 1

விளம்பரம்

இந்த சீசன் 5-ல் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் பாவனி, அபிஷேக் மற்றும் மதுமிதா. இவர்கள் நால்வருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால் இவர்கள் அனைவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, ஹோட்டல்க்கு சென்று சாப்பிடுவது என்று ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். இப்பொது பிக்பாஸ் முடிந்த நிலையில் அனைவரும் பாவனியின் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு tour சென்றுள்ளனர். Youtube Video Code Embed Credits: IndiaGlitz

இவருக்கு பதில் இவர்.. இனிமே மைனா தான் Host பண்ணுவாங்களாம், என்ன ஆச்சு ப்ரியங்காவுக்கு? 2

விளம்பரம்

பிரியங்கா பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டதால் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியை மைனா நந்தினி தொகுத்து வழங்கினார். பிரியங்கா பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு ஒரே ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார். பிறகு மீண்டும் ஹைதரபாத் டூர் சென்று விட்டதால் மீண்டும் மைனாவே சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. ப்ரியங்கா இதே போல் செய்வதால் இனிமேல் மீதமுள்ள நாட்களை மைனாவை வைத்தே நடத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. மேலும் இனிமேல் பிரியங்கா விஜய் டிவிக்கு வர மாட்டார் எனவும், விஜய் டிவி இனிமேல் மைனாவை வைத்து சூப்பர் சிங்கரை விஜய் டிவி நடத்தும் எனவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the video below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment