அம்மா உன் மடியில படுத்துகிடவா…. மகனை மடியில் படுக்க வைத்து கண்கலங்கிய கோதை… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மா உன் மடியில படுத்துகிடவா.... மகனை மடியில் படுக்க வைத்து கண்கலங்கிய கோதை... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அம்மா உன் மடியில படுத்துகிடவா.... மகனை மடியில் படுக்க வைத்து கண்கலங்கிய கோதை... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தமிழ் கம்பெனியை தீ வைத்து கொளுத்திய அர்ஜுன் அவரை நேரில் சந்தித்து நக்கலாக பேசவே கடுப்பாகிய கோதை அர்ஜுனை அடித்து விரட்டியுள்ளார்,இதனால் நெகிழ்ந்துபோன தமிழ் கோதையை அம்மா என அழைத்துள்ளார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,தமிழ் கோதையை பார்த்து அம்மா உன் மடியில் படுத்துகிடவா என கேட்க மகனை மடியில் படுக்க வைத்து ஆனந்த கண்ணீர் விடுகிறார் கோதை.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment