முழு வில்லியாக மாறி வெற்றி அபி வாழ்க்கையில் விளையாடும் கண்மணி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா

முழு வில்லியாக மாறி வெற்றி அபி வாழ்க்கையில் விளையாடும் கண்மணி... THENDRAL VANTHU ENNAI THODUM 1

விளம்பரம்

தற்போது வெற்றிக்கும் அபிக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,அபியின் எதிரிகளால் சுடருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு சுடருக்கு பாதுகாவலர் ஆக வெற்றி வருகிறார்,மேலும் வெற்றியை சுடரின் பாதுகாவலராக நியமனம் செய்ய முடியாது என அபி கூறவே இறுதியை ஒப்புக்கொள்கிறார் அபி,மேலும் சில பிரச்சினையினால் வெற்றியை அபி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.இதனால் வெற்றி அபி மீது செம்ம கோவத்தில் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

முழு வில்லியாக மாறி வெற்றி அபி வாழ்க்கையில் விளையாடும் கண்மணி... THENDRAL VANTHU ENNAI THODUM 2

விளம்பரம்

மேலும் கண்மணிக்கும் வெற்றிக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் அதற்கு ஊர் முழுவதும் பேனர் வைக்கிறார் கண்மணி, மேலும் கண்மணியே பேனர் வைக்க சொல்லிவிட்டு கலெக்டருக்கு போன் செய்து புகார் கூறுகிறார்,இதனால் அபி அணைத்து விளம்பர பலகையையும் நீக்கி விடுகிறார்,இதனால் மீண்டும் அபி மீது வெற்றி கடும் கோபமடைகிறார்

கட்டாயம் படிக்கவும்  கோபியை அடிக்க சென்ற செழியன்.. பாக்கியாவை தவறாக பேசியதால் ஆத்திரம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment