வெற்றியிடமிருந்து துப்பாக்கி முனையில் அபியை கடத்திக்கொண்டு செல்லும் நபர்கள்… தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வெற்றியிடமிருந்து துப்பாக்கி முனையில் அபியை கடத்திக்கொண்டு செல்லும் நபர்கள்... தென்றல் வந்து என்னை தொடும் 1

விளம்பரம்

அபியை எதிரிகள் சிலர் கடத்தி சென்று கல்லை கட்டி கடலில் போட்டு விடுகின்றனர்,அங்கு அபியை காப்பாற்ற கப்பலில் வரும் வெற்றி கடலில் குதித்து அபியை மீட்டெடுக்கிறார்.மேலும் இருவரும் நடுக்கடலில் கப்பலில் மாட்டி விடுகின்றனர்.கடலில் இருந்து தனி தீவுக்கு வந்து சிக்கி விடுகின்றனர்.இதனால் தப்பிப்பது தெரியாமல் இருவரும் கடுமையாக போராடி வருகின்றனர்.

வெற்றியிடமிருந்து துப்பாக்கி முனையில் அபியை கடத்திக்கொண்டு செல்லும் நபர்கள்... தென்றல் வந்து என்னை தொடும் 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வார தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் அபியும் வெற்றியும் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் சிலர் அபியை தூக்கி கொண்டு செல்கின்றனர்,வெற்றி எவ்வளவோ முயன்றும் அபியை காப்பாற்ற முடியாதது போல் காண்பித்துள்ளார்,இறுதியாக இவ்வாறு அபி கனவு கண்டுள்ளதாக ப்ரோமோவில் காட்டியுள்ளனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment