பலமுறை பார்த்து புளிச்ச கதை..திருச்சிற்றம்பலம் BLUESATTAI மாறன் REVIEW

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ஸ்ரீ தேவி அசோக்கின் வளைகாப்பு புகைப்படங்கள்

பலமுறை பார்த்து புளிச்ச கதை..திருச்சிற்றம்பலம் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

தற்போது யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியாகிய குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களும் அதிகளவு இருந்தது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நித்யா மேனன்,ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

பலமுறை பார்த்து புளிச்ச கதை..திருச்சிற்றம்பலம் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

புதிய படம் வெளிவந்தால் அதனை நேரடியாக நாம் சென்று காணாமல் விமர்சனத்தினை பார்த்து விட்டு பின்னர் படத்திற்கு செல்வது வழக்கமாக உள்ளது.அந்தவகையில் புது படம் வெளியானால் நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் விமர்சனம் ப்ளூசட்டை மாறனின் விமர்சனம் தான் தற்போது இப்படத்தினை இவர் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,இந்த படத்தோட கிளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்துலயே கண்டுபிடித்துவிட்டோம்,இதுபோன்ற பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம் உதாரணமாக பிரியாத வரம் வேண்டும்,வேலையில்லா பட்டதாரி,யாரடி நீ மோகினி என எல்லா படமும் இதே கதைதான்.படத்தின் கிளைமாக்ஸ் தெரிஞ்சும் நம்மளை கடைசி வரை உட்கார வைத்தது தான் இப்படத்தின் வெற்றி ஆகும்.என்னதான் பல முறை பார்த்து புளிச்ச கதையாக இருந்தாலும்,பிற படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம்

கட்டாயம் படிக்கவும்  திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

விளம்பரம்

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment