செத்து போய்டலாம்ன்னு..ஆனா என் ரெண்டு பொண்ணுங்களுக்காக.. உடைந்து அழுத வனிதா | Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார், இந்த பெயரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் பிரபலமானவர். இவர் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அல்டிமேட்டிலிருந்து அதிரடியாக விலகிவிட்டார். விலகலுக்குப்பின் அவர் தனியார் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் அவர் தான் வெளியேறியதற்கான காரணங்களை கூறினார். பிக்பாஸை விட்டு விலக காரணம் என்ன என கேட்டபோது, அந்த வீட்டில் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர் பிக்பாஸ் தவறான பாதையில் போய் கொண்டிருக்கிறது. அதனால்தான் கமல் சாரே இந்த நிகழ்ச்சியிருந்து சப்பைக் காரணம் கூறி விலகியுள்ளார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

செத்து போய்டலாம்ன்னு..ஆனா என் ரெண்டு பொண்ணுங்களுக்காக.. உடைந்து அழுத வனிதா | Vanitha Vijayakumar 1

விளம்பரம்

மேலும் ரம்யா கிருஷ்ணனுக்கும் தனக்கும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியல் சண்டை ஏற்பட்டது தற்போது மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் தான் விலகிவிட்டதாக சிலர் வதந்திகள் கிளப்பிவிடுகின்றனர் அதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார். வனிதா வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அவர்க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் சமீபத்தில் இன்னொரு காதல் ஏற்பட்டு அதுவும் முறிந்து போனது. எனினும் தைரியமாக தனி ஒரு பெண்ணாக இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்க்கையில் போராடி வருகிறார். Youtube Video Code Embed Credits: IndiaGlitz

செத்து போய்டலாம்ன்னு..ஆனா என் ரெண்டு பொண்ணுங்களுக்காக.. உடைந்து அழுத வனிதா | Vanitha Vijayakumar 2

விளம்பரம்

தற்போது வனிதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிக்பாஸ்ஸை தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது மூத்த மகன் ஹரி பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் முதல் இரண்டு கணவர்கள் குறித்தும் அவர்களுடன் ஏன் விவாகரத்து நடந்தது என்பது பற்றியும் அவர் முதல் முறையாக பகிர்ந்துள்ளார். மேலும் அவர் மூத்த மகள் ஜோவிகாவுடன் இருக்கும் உணர்வுபூர்வமான விஷயங்களை அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video Below..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment