கடும் கோபத்தில் கத்திகொண்டே SHOOT வந்த நடிகை வரலட்சுமி CAMERA-வை பார்த்த உடனே சிரித்துக்கொண்டே POSE…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கடும் கோபத்தில் கத்திகொண்டே SHOOT வந்த நடிகை வரலட்சுமி CAMERA-வை பார்த்த உடனே சிரித்துக்கொண்டே POSE... 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கடும் கோபத்தில் கத்திகொண்டே SHOOT வந்த நடிகை வரலட்சுமி CAMERA-வை பார்த்த உடனே சிரித்துக்கொண்டே POSE... 2

விளம்பரம்

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வரலக்ஷ்மி சரத்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதன்படி தற்போது படப்பிடில் கோவமாக கத்திகொண்டே வந்து கேமிராவை பார்த்ததும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து நகைச்சுவையாக வீடியோ எடுத்து இது தான் நடிகர்கள் வாழ்க்கை என கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.செம்மையாக நடிக்கிறீங்களே என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment