இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் இயக்குனர் மிஸ்கின்.இப்படம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து வெளியாகிய அஞ்சாதே படம் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.அதன்பின்னர் சில வெற்றி தோல்வி என படங்களை மாறி மாறி கொடுத்துள்ளார்.தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா? 1

விளம்பரம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நாகா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பிசாசு.இப்படத்தில்இவருடன் ராதா ரவி,பிரக்யா,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார்

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா? 2

விளம்பரம்

விஜயின் லியோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார், இந்நிலையில் நேற்று லியோ படத்தை பற்றி செய்தியாளர்கள் பேட்டியில் மிஸ்கின் பேசும் பொழுது ஒருமையில் விஜயை பேசியதாக சொல்லப்படுகிறது,இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து கண்டனம் தெரிவித்துள்ளனர் மேலும் தளபதி விஜயிடம் மிஷ்கின் மன்னிப்பும் கேட்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment