போதும்ங்க விவாகரத்து பண்ணிக்கிடுவோம்…. கணவனை பிரிய முடிவெடுத்த விஜய் டிவி அர்ச்சனா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கியவர் அர்ச்சனா.1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகினார்.இதுவே இவரது முதல் தொலைக்காட்சி என்ட்ரி ஆகும்.பின்னர் அங்கிருந்து சன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே தொகுப்பாளராக களம் இறங்கினார்.இவர் முதல் முதலாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

போதும்ங்க விவாகரத்து பண்ணிக்கிடுவோம்.... கணவனை பிரிய முடிவெடுத்த விஜய் டிவி அர்ச்சனா 1

விளம்பரம்

எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றி விட்டார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.அர்ச்சனா.இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதனை தொடர்ந்து தொகுப்பாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.அம்மாவை போல சுறுசுறுப்பான இவரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் யூடியூப் சேனல்கள் வைத்தும் இருவரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் யுடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

போதும்ங்க விவாகரத்து பண்ணிக்கிடுவோம்.... கணவனை பிரிய முடிவெடுத்த விஜய் டிவி அர்ச்சனா 2

விளம்பரம்

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு திடுக்கிடும் தகவல்களை கொடுத்துள்ளார்,சில நாட்களுக்கு முன்னர் விஜய் டிவி தொகுப்பாளினி அர்ச்சனா தனது கணவரை பிரிய முடிவெடுத்துள்ளார் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை செய்து வருவதால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதனால் ஒரு மாதத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர்,இந்நிலையில் அர்ச்சனா கணவர் வினீத்திற்கு ட்ரான்ஸ்பர் கிடைத்தது,இந்த இடைவெளியில் மகள் சாரா தான் இருவரிடமும் பேசி அவர்களின் காதலை பற்றி கூறி எங்களை சேர்த்து வைத்தார்.20 வருடங்களுக்கு முன்னர் எப்படி காதலித்தமோ அப்படிதான் 15 நாட்களாக இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment