செண்டை மேளம் வாசித்து அரங்கை அதிர வைத்த ஆதித்த கரிகாலன்…ஒலியினால் அதிர்ந்துபோன அரங்கம்

நடிப்பின் அரக்கன் என்றால் நடிகர் விக்ரமை சொல்லலாம்.காரணம் அந்தளவிற்கு நடிப்பின் மேல் வெறிகொண்டவர்,நடிப்பிற்காக எந்த அளவிற்கும் செல்ல கூடியவர் இவர்.உதாரணமாக சொல்ல போனால் ஐ படத்தில் விக்ரம் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் அந்த அளவிற்கு உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.இதை விட இவர் நடிப்பின் அரக்கன் என்று சொல்வதற்கு வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.ரசிகர்கள் சீயான் என செல்லமாக அழைத்து இவரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.இவர் எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்த படத்தின் கதாபாத்திரமாக அப்படியே மாறிவிடுவார்.எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே இன்று இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் திருமண புகைப்படங்கள் இதோ

செண்டை மேளம் வாசித்து அரங்கை அதிர வைத்த ஆதித்த கரிகாலன்...ஒலியினால் அதிர்ந்துபோன அரங்கம் 1

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

செண்டை மேளம் வாசித்து அரங்கை அதிர வைத்த ஆதித்த கரிகாலன்...ஒலியினால் அதிர்ந்துபோன அரங்கம் 2

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலனாக நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விக்ரம் ,த்ரிஷா,ஜெயம் ரவி கார்த்தி ஆகியோர் வெளியூர் பயணம் செய்து வருகின்றனர்.அதன்படி கேரளாவில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் திடீரென விக்ரம் எழுந்து செண்டை மேளம் வாசித்து அனைவரையும் மிரட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment