சூரரைப்போற்று கதாநாயகியிடம் மேடையில் தவறாக நடந்து கொண்ட இளைஞர்… கடுப்பாகிய கதாநாயகி அபர்ணா

கேரளாவை சேர்ந்த அபர்ணா பாலமுரளி பிரபல மலையாள நடிகை மற்றும் பாடகியும் ஆவார்.தனது 188 வயதினிலே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் அபர்ணா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார்.இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் தோட்டாக்கள்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் அபர்ணா பாலமுரளி.சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என் காதலன் என்னை மறந்தால் கத்தியை எடுத்து கொ லை பண்ணிடுவேன் - நடிகை சமந்தா பேட்டியில் பரபரப்பு

சூரரைப்போற்று கதாநாயகியிடம் மேடையில் தவறாக நடந்து கொண்ட இளைஞர்... கடுப்பாகிய கதாநாயகி அபர்ணா 3

விளம்பரம்

மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய சர்வம் தாளமயம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் பயன்படுத்தி இரண்டாவது முறையாக தமிழ் சினிமாவில் நடித்தார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.உழைப்பின் பலனாய் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இப்படத்தில் நடித்தார்.இதில் இவரது சிறந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு அனைவரையும் அசத்தினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  புலியை பிடிக்க புலியை தான் கொண்டு வரணும்... விக்ரம் பிரபு மிரட்டும் RAID ட்ரைலர் இதோ

சூரரைப்போற்று கதாநாயகியிடம் மேடையில் தவறாக நடந்து கொண்ட இளைஞர்... கடுப்பாகிய கதாநாயகி அபர்ணா 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி அசத்தி வருகிறார்.தற்போது இவர் அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் மேடையில் அபர்ணா தோள் மீது கைபோட்டு தவறாக நடந்துகொண்டுள்ளார்.அவரிடம் இருந்து விலகி மேடையில் அமர்ந்துவிட்டார்.சிறிது நேரத்திற்கு பிறகு அந்த இளைஞர் மீண்டும் மேடையிலே ஏறி அவரிடம் மன்னிப்பு கோரி கைகொடுக்க முயன்றுள்ளார்.இறுதியாக அவருக்கு கைகொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார் அபர்ணா.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.பொதுஇடத்தில் இவ்வாறு அந்த இளைஞர் நடந்துகொள்வது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  படம் சர்வதேச தரமா இருக்கு... விடுதலை படத்தை பாராட்டிய தள்ளிய BLUESATTAI மாறன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment