முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பிரபல சீரியல்… இனி நாங்க என்ன பண்ணுவோம் என சோகத்தில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சி,விஜய் தொலைக்காட்சிக்கு பிறகு மக்களை கவர்ந்த தொலைக்காட்சி என்றால் ஜீ தமிழ் தான்.பல நாடகங்களை ஒளிபரப்பி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இந்த சீரியல் முடிந்ததற்கு பெரும் வருத்தத்தினை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இந்த சோகமே தாங்க முடியாத நிலையில் தற்போது மற்றொரு சீரியல் முடிவுக்கு வந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பிரபல சீரியல்... இனி நாங்க என்ன பண்ணுவோம் என சோகத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

ஜீ தமிழில் மிக பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி.இந்த தொடருக்கு குடும்பத்தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்நிலையில் ஜீ தமிழில் தொடர்ந்து பழைய நாடகங்கள் முடிவுக்கு வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி என்ற சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுமீண்டும் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பிரபல சீரியல்... இனி நாங்க என்ன பண்ணுவோம் என சோகத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

எந்த நாடகங்கள் வந்தாலும் இந்த நாடகத்திற்கு ஈடாகாது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த நாடகத்தினை விரைவில் முடித்து விட்டு புதிய நாடகத்தினை களம் இறக்க ஜீ தமிழ் முடிவெடுத்துள்ளதாம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment