The Indian Times

அம்மாவின் குரலை முதன் முறையாக கேட்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய காது கேளாத குழந்தை

காது கேளாத குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை முதல் முறை தொழிநுட்ப உதவியுடன் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் ஊடாக தனது தாயின் குரலை கேட்டு புன்னகைக்கின்றது. நெகிழ்ச்சியான காட்சியை பல மில்லின் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வீடியோ கீழே

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in