80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் அவர் பல தொடர்களில் நடித்து வந்தார்.அவர் எதிர்பார்த்த வரவேற்பு அவருக்கு எந்த கதாபாத்திரத்திலும் கிடைக்கவில்லை.இறுதியாக சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு இன்று வரை அவர் எங்கு சென்றாலும் மீனாட்சி என்று தான் அழைக்கின்றனர் என்ற அளவுக்கு ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி... 1

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு வருவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி... 2

விளம்பரம்

இன்று இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.80ஸ் கதாநாயகிகள் போல மரத்தினை பிடித்து ஆட்டி அதில் உள்ள பூக்கள் இவர் மீது விழுவதாள் குழந்தை போல மகிழ்ச்சியடைந்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment