பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய நடிகை? தீயாய் பரவும் தகவல்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய நடிகை? தீயாய் பரவும் தகவல் 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய நடிகை? தீயாய் பரவும் தகவல் 2

விளம்பரம்

இந்த தொடரில் ராதிகாவாக நடித்து அசத்தி வருபவர் தான் ரேஷ்மா.இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதுவரை அடையாளம் தெரியாமல் இருந்த ரேஷ்மா இந்த தொடரின் மூலம் தமிழக மக்களிடம் சென்றடைந்தார்.அதுபோல தனக்கான கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்தும் வருகிறார்.தற்போது இவர் இந்த நாடகத்தினை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது உண்மையில்லை ஏனெனில் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் பாக்கியலட்சுமி குழுவினரோ அல்லது ரேஷ்மாவோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment