The Indian Times

மனம் கொத்தி பறவை நாயகி ஆத்மீயாவின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் மனம் கொத்தி பறவை.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் ஆத்மீயா.

Advertisement

இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என பல ரசிகர்களும் இவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது படங்களில் நடிக்காமல் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது.

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in