சூரரைப் போற்று பார்த்துவிட்டு கண் கலங்கிய வடிவேல்
சூரரை போற்று உண்மையிலே,வெற்றியை அடைய போராட துடிக்கும் ஒரு மனிதனின் வாழ்வியலை, தத்துரூபமாக திரையில் பிரதிபலிக்கும் ஒரு படம். நெடுமாறன் ராஜாங்கம் ஆஹ் நடிக்காம, உண்மையா வாழ்ந்து இருக்கீங்க Via Subhash
தனது த்விட்டேர் பக்கத்தில் வடிவேல் – அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது என்று கூறுகிறார்
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👏💐@Suriya_offl #SooraraiPottru
— Actor Vadivelu (@VadiveluOffl) November 13, 2020
Actor Vadivelu Twitter Screenshot
இதற்கு வடிவேலு Fans Twitter பக்கத்தில் என்ன சொல்லுறாங்க

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
