The Indian Times

கடவுள் இல்லைனு சொல்லுறவங்கள பார்த்தா சிரிப்பு தான் வருது… மேடையில் வெறித்தனமாக பேசிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் பேசிய ரஜினிகாந்த் ,இதயம் துடிப்பது ஒரு மெக்கானிசம் நம்மால் அது போல இயந்திரம் செய்ய முடியாது அதுபோல எவ்வளவு விஞ்ஞானிகள் இருந்தும் நம்மால் ஒரு துளி ர த் தத் தினை உருவாக்க முடிகிறதா முடியாது,இதையெல்லாம் தெரிந்தும் சிலர் கடவுள் இல்லைனு சொல்லுறாங்க அத பார்த்த சிரிக்கிறதா அழுவுறதா என்பது தெரியவில்லை என .கூறியுள்ளார்.

Embed video credits – THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in