The Indian Times

கிராமத்தில் மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வரும் நடிகை கீர்த்தி பாண்டியன்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.

தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.

அருண் பாண்டியன் மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

மேலும் இவர் சொந்த கிராமத்தில் விவசாயமும் செய்து வருகிறார்,மேலும் மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in