The Indian Times

வெள்ளக்கார துரையம்மா போல் மாறி ஆங்கில பாடலை பாடிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில்

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

Advertisement

தற்போது ராஜலக்ஷ்மி படத்தில் கதாநாயகியாக லைசன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது.தற்போது இவர் வெளிநாட்டுக்காரி போல மாறி அசத்தியுள்ளார்.மேலும் ஆங்கில பாடலையும் பாடி பட்டையை கிளப்பி ரசிகர்களை அதிர செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் வளர்ச்சியை பாராட்டி மென்மேலும் அவர் வளர வேண்டும் என கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SENTHIL RAJALAKSHMI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in