The Indian Times

AIRPORT-ல் பயங்கர சண்டை போட்ட நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது ஆல்யா மனசாவும்,சஞ்சீவும் வெளியூர் செல்ல பிரபல நிறுவனத்தின் விமானத்தில் டிக்கெட் பெற்றுள்ளனர்.விமான நிலையம் வந்தடைந்ததும் 9 மணி நேரமாக விமானம் வரவில்லை,காரணம் கோரினால் நிறுவனம் சமாளித்துள்ளது. மேலும் விமான நிலையத்தில் காத்திருந்ததால் பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.இதனால் கடுப்பாகிய சஞ்சீவ் நிறுவன ஊழியருடன் சண்டையிட்டுள்ளார்.இந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஆல்யா

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in