மாமா வேணுமா..தரமாட்டேனே …சினேகனுக்கு கொடுக்காமல் உணவை வெளுத்துக்கட்டும் கன்னிகா
பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் …